×

கோடநாட்டில் கொள்ளை போன சில ஆவணங்கள் சென்னை ஓட்டலுக்கு வந்தது எப்படி?: சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் சரமாரி கேள்வி

சென்னை: கோடநாட்டில் கொள்ளை போன சில ஆவணங்கள் சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிக்கியது எப்படி? என சசிகலாவிடம் போலீசார் சரமாரி கேள்வி எழுப்பினர். ஓட்டலில் ஆவணங்கள் இருந்த அறையை வாடகைக்கு எடுத்ததில் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவணங்களை ஓட்டலில் வைக்க சில போலீசார் உதவினார்களா? என்றும் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Kodanad ,Chennai ,Sasikala , Kodanad, robbery, document, hotel, Sasikala
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!