×

மின்வெட்டை தவிர்க்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திடுக: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மின்வெட்டை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ட்விட் செய்துள்ள ராமதாஸ், ஒன்றியத் தொகுப்பில் இருந்து 750 மெகாவாட் மின்சாரம் தடைபட்டதே காரணம் என்று அமைச்சர் கூறியது உண்மையாக இருக்கலாம்; எதிர்பாராத நிகழ்வுகளை சமாளித்து மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவது தான் மின்வாரிய பணி என குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : Government of Tamil Nadu ,Pamaka ,Ramdas , Power cut, Government of Tamil Nadu, Pamaka founder Ramdas
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...