குற்றம் கோவை அருகே மூதாட்டி வீட்டில் மளிகை பொருட்கள் எனக்கூறி குட்கா பதுக்கல்: ராஜஸ்தானை சேர்ந்தவரை கைது செய்தது போலீஸ் dotcom@dinakaran.com(Editor) | Apr 21, 2022 கோயம்புத்தூர் ராஜஸ்தான் கோவை: கோவை கோபிசெட்டிபாளையம் பகுதியில் மூதாட்டி வீட்டில் மளிகை பொருட்கள் எனக்கூறி குட்காவை பதுக்கிய நபர் கைது செய்யப்பட்டார். ஒரு டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தானை சேர்ந்த ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி விரிவாக்கத்திற்கு ரூ.200 கோடி கடன் பெற்று தருவதாக கல்லூரி தாளாளரிடம் ரூ.5.46 கோடி மோசடி போலி பைனான்சியர் உள்பட 3 பேர் கைது
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளாக உள்ள நடிகர் கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: துணை நடிகர் மீது போலீசில் பரபரப்பு புகார்
வேலை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பியபோது பரிதாபம் டாரஸ் லாரி மோதி மனைவி பரிதாப பலி; கணவன் கவலைக்கிடம்: லாரி டிரைவர் கைது; போலீசார் விசாரணை
மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவன்...தட்டிக்கேட்ட மகனை பீர்பாட்டிலால் குத்தியதால் மனைவி ஆத்திரம்!!