×

ஜஹாங்கீர்புரி ஆக்கிரமிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது..!!

டெல்லி: ஜஹாங்கீர்புரி ஆக்கிரமிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகேஸ்வர ராவ் அமர்வு விசாரணையை நடத்தி வருகிறது. ஜஹாங்கீர்புரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் நேற்று தடை விதித்திருந்தது.

Tags : Jahangirpuri ,Supreme Court , Jahangirpuri Occupancy, Supreme Court, Inquiry
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...