சென்னை: தஞ்சை - சாயல்குடி சாலையை இருவழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் 4 வழிச்சாலையாக மாற்றித் தரப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழகம் முழுவதும் தரைப்பாலங்களை மேம்பாலங்களாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.