×

திருப்பத்தூரில் வகுப்பறையில் ஆசிரியரை திட்டி தாக்க முயன்ற மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கவுன்சிலிங் தர எஸ்.பி. உத்தரவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கவுன்சிலிங் தர எஸ்.பி. உத்தரவிட்டார். ஆசிரியரை மாணவர்கள் மிரட்டியதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய்த்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.


Tags : District ,Tirupathur , Tirupati, teacher, student, attempted assault, counseling, S.P.
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...