×

பண்ருட்டி அருகே 29 ஏக்கரில் ரூ.13 கோடியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: கடலூர் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் 29 ஏக்கரில் ரூ.13 கோடியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். வேதிப்பொருள் கலப்படமில்லா ஜவ்வரிசி சார்ந்த பிற உணவுப் பொருட்களுக்கு வர்த்தக முத்திரை பதிவு செய்யப்படும். வேதிப்பொருள் கலப்படமில்லா ஜவ்வரிசிக்கு வணிக அடையாள குறியீடு பெற ஏதுவாக சேகோசர்வ் ஆய்வகம் அமைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Tags : Panruti ,Minister ,Thamo Anparasan , Rs 13 crore new industrial park to be set up on 29 acres near Panruti: Minister Thamo Anparasan
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு