விளையாட்டு கோலி ஒய்வு எடுத்தால் மட்டுமே அவரால் சிறப்பாக விளையாட முடியும்: ரவி சாஸ்திரி dotcom@dinakaran.com(Editor) | Apr 20, 2022 ரவி சாஸ்திரி மும்பை: விராட் கோலி ஒய்வு எடுத்தால் மட்டுமே அவரால் சிறப்பாக விளையாட முடியும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கோலி தொடர்ந்து ஓய்வின்றி விளையாடி வருவதால் அவர் புத்துணர்ச்சியை இழந்துவிட்டார் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
3வது டெஸ்ட்டிலும் வென்று நியூசி.யை ஒயிட் வாஸ் செய்தது இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராகவும் ஆக்ரோஷ ஆட்டம்தான்: கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி