×

டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணை முடியும் வரை ஜஹாங்கீர்புரியில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் கபில் சிபல், பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டுள்ளது. 


Tags : Supreme Court ,Delhi Jahangirpuri , Supreme Court bans removal of occupiers in Delhi Jahangirpuri
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...