×

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 3 அகதிகள் தனுஷ்கோடி வருகை!

கொழும்பு : கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 3 அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். ஏற்கனவே 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்துள்ளனர்.

Tags : Sri Lanka ,Danushkodi , Economy, Crisis, Sri Lanka, Refugees, Dhanushkodi
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...