×

சென்னை நுண் உர தயாரிப்பு மையத்தில் தீ விபத்து: மாநகராட்சிக்கு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அசம்பாவிதம்

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிக்கு சொந்தமான நுண் உரம் தயாரிப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மாநகராட்சிக்கு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கிருந்த குப்பைகளில் தீ பரவியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.


Tags : Chennai Fine Fertilizer Production Centre , Chennai, Micro Fertilizer Production Center, Fire Accident, Corporation Employee, Work
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை