சென்னை திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளும் ஆன்மீக அரசாக திமுக அரசு திகழ்கிறது: அமைச்சர் சேகர்பாபு dotcom@dinakaran.com(Editor) | Apr 19, 2022 திமுக அரசு அமைச்சர் சேகர்பாபு சென்னை: திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளும் ஆன்மீக அரசாக திமுக அரசு திகழ்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரூ.848 கோடி செலவில் 666 திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றன.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: சென்னை மாநகராட்சி உத்தரவு
புறநகர் பகுதியில் கஞ்சா விற்ற நைஜீரிய வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மருத்துவமனையில் உள்ள சகோதரனை பார்க்க அனுமதி மறுப்பு; கழுத்தறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி: கமிஷனர் அலுவலகம் முன் பரபரப்பு
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உயரதிகாரிகள் வீடுகளில் பணியாற்றிய 210 ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டனர்: தமிழக காவல் துறை தகவல்