×

ஊராட்சி ஒன்றியங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்: பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் பதில்

சென்னை: ஊராட்சி ஒன்றியங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருக்கிறார். கிராம மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என்றும் அமைச்சர் கூறினார். சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

Tags : Panchayat Unions ,Minister ,Periyakaruppan ,Assembly , Panchayat Union, New Buildings, Minister Periyakaruppan
× RELATED முதல்வர் பிரசாரத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் அமைச்சர் அறிக்கை