×

சென்னை கெல்லீஸ் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகம்: 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கிய விற்பனை

சென்னை: சென்னை கெல்லீஸ் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். கெல்லீஸ் பகுதியில் பழைய வணிக வளாகம் ஒன்றில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது. கடந்த 20 நாட்களுக்கு முன்பாக அந்த பகுதியில் லாட்டரி விற்பனை தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் விற்பனை செய்யப்படுகிறது.  


Tags : Chennai Kellys , Chennai, Kellys area, number one lottery, 15 arrested, sale
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...