×

தெலுங்கானாவில் புஷ்பா பட பாணியில் போலீசாரை ஏமாற்றி லாரி , காரில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது: 500 கிலோ கஞ்சா பறிமுதல்

தெலுங்கானா: தெலுங்கானாவில் புஷ்பா பட பாணியில் போலீசாரை ஏமாற்றி லாரி மற்றும் காரில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைதாகினர்; 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. லாரியின் அடிப்பகுதியில் செயற்கை அலமாரி அமைக்கப்பட்டு அதில் 240 பாக்கெட்டுகளில் கஞ்சா கடத்தப்பட்டது.


Tags : Telangana , Telangana, cannabis, arrested
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து