×

ஜனநாயக நாட்டில் கருத்தை வெளிப்படுத்த சுதந்திரம் இருக்கிறது; கருத்துக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல: ஜி.கே.வாசன் சாடல்

சென்னை: ஜனநாயக நாட்டில் கருத்தை வெளிப்படுத்த சுதந்திரம் இருக்கிறது; கருத்துக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார். இசைஞானி இளையராஜா கருத்தை சர்ச்சையாக்குவது சரியானதல்ல. ஒவ்வொரு தனி மனிதருக்கும், பொதுவாக ஒவ்வொரு விஷயத்திலும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம் எனவும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.


Tags : Democrats ,G.G. KK Vasan Satal , Democratic Nation, Freedom, Political Dye, GK Vasan
× RELATED ஜனநாயக கடமையாற்றிட ஆர்வமுடன் வந்து...