×

நடிகர் சூரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 3வது முறையாக விசாரணைக்கு ஆஜர்

சென்னை: பணமோசடி புகார் அளித்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 3வது முறையாக விசாரணைக்கு ஆஜரானார். நடிகர் சூரியிடம் 110 கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Suri Ajar ,Chennai Guard Officer's Office , Actor Suri is appearing for the 3rd time at the Chennai Police Commissioner's Office
× RELATED சென்னை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி ஆஜர்