×

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப, ஆளுநர் முடிவெடுத்துள்ளதாக தகவல்!


சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப, ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மசோதா தொடர்பான பரிசீலனை மற்றும் குறிப்பெழுதும் பணிகள் முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Governor , Need, Exemption, Bill, President, Governor
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...