×

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கு: ஏப்.21-ம் தேதி மீண்டும் ஆஜராக உள்ளார் டி.டி.வி.தினகரன்

டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் ஏப்.21-ம் தேதி மீண்டும் டி.டி.வி.தினகரன் ஆஜராக உள்ளார். டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு டி.டி.வி.தினகரன் மீண்டும் ஆஜராக உள்ளார். ஏற்கனவே கடந்த 12-ம் தேதி டி.டி.வி.தினகரனிடம் 11 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். 


Tags : DTV ,Dinakaran , Case of attempting to bribe to get double leaf logo: DTV Dinakaran to appear again on April 21
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி