×

கர்நாடகாவில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் ஆலங்கட்டியுடன் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

பெங்களூரு: கர்நாடகா கதக் மாவட்டம் ஹிரகட்டியில் ஆலங்கட்டியுடன் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.   


Tags : Karnataka , Karnataka, Veil, hail, heavy rains, farmers, happiness
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...