×

'துன்பங்கள், துயரங்களில் இருந்து மீண்டு மகிழ்ச்சியான வாழ்வு வாழ ஈஸ்டர் திருநாள் வழிகாட்டும்': ஈஸ்டர் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்து என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். விடியலும், நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை ஈஸ்டர் வழங்குகிறது என வைகோ வாழ்த்து தெரிவித்தார். துன்பங்கள், துயரங்களில் இருந்து மீண்டு மகிழ்ச்சியான வாழ்வு வாழ ஈஸ்டர் திருநாள் வழிகாட்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார். 


Tags : Easter , Suffering- Tragedies, Joy, Life, Easter, Leaders, Greetings
× RELATED ஈஸ்டர் பண்டிகை தினம் மணிப்பூரில் வேலை...