×

மதுரை வைகையாற்றில் நெரிசலில் சிக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு: அமைச்சர் மூர்த்தி பேட்டி

மதுரை: மதுரை வைகையாற்றில் நெரிசலில் சிக்கி இறந்த 2பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். காயமடைந்த 11 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்தார்.


Tags : Madurai Vigiani ,Minister ,Moorthy , Madurai, Vaigai, 2 persons, Rs. 10 lakhs, financial assistance, Chief Minister, Minister interview
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...