×

அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் சமூக ஆர்வலர் ரமணிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் சமூக ஆர்வலர் ரமணிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மண்டபத்தை நிர்வகித்து வந்த ராம சமாஜம் அமைப்பைச் சேர்ந்த சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னை ஆணையரிடம் ரமணி நேற்று புகார் அளித்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Ramani ,Ayodhya hall , Police security fires at social activist Ramani in Ayodhya hall case
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...