×

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்து 4 நாட்கள் பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags : SchoolDepartment , School Education Department instructed to conduct a multidisciplinary expert guidance program for 12th grade students
× RELATED கோடை விடுமுறையில் பணியாற்றிய முதுகலை...