குற்றம் ரூ.1.08 கோடி மோசடி செய்த சிங்கப்பூர் நிறுவன இயக்குனர் கைது dotcom@dinakaran.com(Editor) | Apr 13, 2022 சிங்கப்பூர் சென்னை: சென்னையை சேர்ந்தவரிடம் அரிசி வாங்கிவிட்டு ரூ.1.08 கோடி மோசடி செய்த சிங்கப்பூர் நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டார். செல்வகுமார் என்பவரிடம் மோசடி செய்த லிங்கேஷ் என்பவரை பட்டுக்கோட்டையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருச்சுழி அருகே பரபரப்பு கள்ளக்காதலை கண்டித்த மின்வாரிய ஊழியர் அடித்து கொலை: 43 வயது மனைவி 22 வயது வாலிபருடன் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கொலை சதித்திட்டத்துடன் பதுங்கியிருந்த 6 ரவுடி கைது: கத்தி, வீச்சரிவாள் பறிமுதல்