×

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஓடையில் தடுப்பணை கட்ட தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கொம்பனைபுதூரில் ஓடையில் தடுப்பணை கட்ட தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு பதியப்பட்டது. கொளத்துபாளையத்தைச் சேர்ந்த தங்கவேலு தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதியில் தடுப்பணை காட்டினாள் அருகே உள்ள கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என மனு அளிக்கப்பட்டது. 


Tags : Kodumudi ,Erode , Erode, Kodumudi, stream, dam, ban, iCord
× RELATED 10 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த மோடி:...