தமிழகம் திண்டுக்கல் அருகே யானை மிதித்ததில் வேட்டை தடுப்பு காவலர் பலி dotcom@dinakaran.com(Editor) | Apr 13, 2022 திண்டுக்கல் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே யானை மிதித்ததில் வேட்டை தடுப்பு காவலர் பலியானார். பண்ணப்பட்டி கோம்பை பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்த யானையை விரட்டச் சென்றபோது யானை மிதித்ததில் காவலர் சுந்தரம் உயிரிழந்தார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆனிமாத நாற்று நடவு விழா-பொன்னேர் பூட்டி பட்டீஸ்வரர் வயலில் இறங்கினார்
விருதுநகர் மருத்துவக்கல்லூரி அருகே பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ஆழியாற்றில் முதல்போக சாகுபடிக்கு நீர் திறப்பை குறைத்து பழைய ஆயக்கட்டு மெயின் வாய்க்கால் சீரமைப்பு பணி தீவிரம்-விவசாயிகள் மகிழ்ச்சி
தச்சநல்லூரில் சந்திமறித்தம்மன் கோயில் அருகே சாலையோரம் குவிந்துள்ள மணலால் விபத்து அபாயம்-விரைவில் அகற்றி சீரமைக்கப்படுமா?
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் விரிவுப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்!!
பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் கால்நடைகள், மனிதர்களை தாக்கிய புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மூட்டை, மூட்டையாக கொட்டப்படும் கேரட் குவியலால் வாகன விபத்தில் பலியாகும் குரங்குகள்
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே 10 காட்டு யானைகள் முகாம் பள்ளத்தாக்கில் குட்டிகளுக்கு உணவு தேடும் பயிற்சி அளிக்கும் தாய் யானை-நடை பயிற்சியில் வழுக்கி விழுவதால் வேடிக்கை
கோத்தகிரியில் துவங்கியது சீசன் நாவல்பழங்களை தின்பதற்கு படையெடுக்கும் கரடிகள்-தொழிலாளர், பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை