×

நாகை அருகே கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்து வன சரகர் அலுவலகத்தில் வைத்திருந்த 400 கிலோ கடல் அட்டை மாயம்..!!

நாகை: நாகை அருகே கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்து வன சரகர் அலுவலகத்தில் வைத்திருந்த 400 கிலோ கடல் அட்டை மாயமானது. நாகை மாவட்ட வனசரகர் அலுவலகத்தில் வைத்திருந்த கடல் அட்டைகள் மாயமானது குறித்து போலீசார் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாகை மாவட்ட வனசரகர் அனந்தீஸ்வரன் புகாரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Nagai ,Forest Saragar Office , Dragon, abduction, 400 kg sea card, magic
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு