சென்னை சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் dotcom@dinakaran.com(Editor) | Apr 13, 2022 தேசிய டாட்ஜர்ஸ் நலன்புரி ஆணையம் சென்னை ஐஐடி சென்னை : சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவியின் புகாருக்கு ஐஐடி இயக்குநர், சென்னை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு வழக்கில் பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் தேவை: ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை
திருத்திய திட்ட அறிக்கை வெளியீடு பள்ளி, கல்லூரிகளில் 10371 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு; தமிழக அரசு அறிவிப்பு
உச்சநீதிமன்ற அனுமதிக்கு பின் நான் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்?: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கேள்வி
பயிரின் தேவைக்கு அதிகமாக உரமிட்டால் செலவு அதிகமாகி பூச்சி, நோய் தாக்குதல் ஏற்படும் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கை
ஈபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
காவிரி டெல்டா விவசாயிகள் தேவைக்காக 93,000 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விளம்பரத்திற்காக வழக்கு தொடர்வதா?... இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம்!!