சென்னை சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணை dotcom@dinakaran.com(Editor) | Apr 12, 2022 தமிழ்நாடு அரசு தொண்டு அறக்கட்டளைகள் திணைக்களம் சென்னை அயோத்யா ஹால் சென்னை: சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பக்தர்கள் மண்டபத்துக்குள் சென்று வழிபட தொடர்ந்து அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு; உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு
வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்காக ரூ.394.69 கோடியில் அடிப்படை வசதி; அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
நலத்திட்ட உதவிகள் சேரும் வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்; பத்திரிகையாளர் நலவாரிய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு
திருத்தணி கோயிலில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்