சென்னை சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணை dotcom@dinakaran.com(Editor) | Apr 12, 2022 தமிழ்நாடு அரசு தொண்டு அறக்கட்டளைகள் திணைக்களம் சென்னை அயோத்யா ஹால் சென்னை: சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பக்தர்கள் மண்டபத்துக்குள் சென்று வழிபட தொடர்ந்து அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சாதாரண கட்டண பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் ஒரே சமயத்தில் 2 ரன்வே இயக்கும் பணி தீவிரம்: ஒருமணி நேரத்தில் 50 விமானங்களை இயக்கலாம்; அதிகாரிகள் தகவல்
அதிமுக ஆட்சியில் முறைகேடு விசாரணைக்கு பின் இல்லத்தரசிகளுக்கு விரைவில் ₹1000 வழங்கும் திட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேருபவர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 31 சதவீதம் அதிகரிப்பு
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.171.24 கோடியில் 5 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்