×

கும்பகோணம் அருகே செந்தில்நாதன் என்பவர் கொலை வழக்கில் ரவுடி கட்ட ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பெஞ்சமின் தீர்ப்பு

தஞ்சை: கும்பகோணம் அருகே செந்தில்நாதன் என்பவர் கொலை வழக்கில் ரவுடி கட்ட ராஜாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பெஞ்சமின் தீர்ப்பு வழங்கினார். கட்ட ராஜாவின் கூட்டாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டணை விதிக்கப்பட்ட கட்ட ராஜா மீது 16 கொலை வழக்குகள் உள்ளன.

Tags : Judge ,Benjamin ,Rudi ,Sentylnathan ,Kumbakonam , Kumbakonam, Senthilnathan, murder, rowdy build king, execution
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...