சென்னை சென்னை சென்ட்ரலில் சிக்னல் கோளாறு; அரைமணி நேரம் காத்திருந்த பயணிகள் dotcom@dinakaran.com(Editor) | Apr 12, 2022 சென்னை சென்ட்ரல் சென்னை: சென்னை சென்ட்ரலில் சிக்னல் பழுதால் மின்சார ரயில்கள் உள்ளே வரமுடியாமலும், வெளியே செல்ல முடியாமலும் பாதிப்படைந்ததால் பயணிகள் அவதியடைந்தனர். அரைமணி நேரம் கழித்து சிக்னல் சரிசெய்யப்பட்டதை அடுத்து ரயில்கள் சேவை சீரானது.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
எத்தியோபியாவில் இருந்து விமானத்தில் சென்னைக்கு ரூ.100 கோடி போதை பொருட்கள் கடத்தல் பின்னணியில் யார் யார்? அதிகாரிகள் தீவிர விசாரணை
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் மறுவகைப்படுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்
ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க ஏதுவாக, கால்வாய், நீர்நிலைகளை கிராம நத்தமாக மறுவகைப்படுத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு
வடபழனி முருகன் கோயில் வடக்குமாட வீதியை வாகன நிறுத்துமிடமாக பயன்படுவதற்கு எதிரான மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
தேவையில்லாமல் அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
ஒரேயொரு பட்டப்படிப்புடன் மாணவர்கள் நிறுத்தக்கூடாது.! கல்வி, மருத்துவ படிப்புகளுக்காக பல திட்டம் செயல்படுத்தப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு: சென்னை ஐகோர்ட்