×

உக்ரைனில் இருந்து பாதியில் திரும்பிய மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்கள் சேர்த்து கொள்ள AICTE உத்தரவு!!

டெல்லி : உக்ரைனில் இருந்து பாதியில் திரும்பிய மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்கள் சேர்த்து கொள்ள AICTE உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள காலியிடங்களில் நடப்பாண்டே மாணவர்களை சேர்க்க AICTE உத்தரவிட்டுள்ளது. AICTE உத்தரவால் பொறியியல் படிப்பை பாதியில் விட்டு இந்தியா திரும்பிய மாணவர்கள் பயன்பெறுவர்.


Tags : AICTE ,Ukraine , Ukraine, students, higher education, institutions, AICTE
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...