×

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே ரயில் பழுதால் தண்டவாளத்தில் நின்ற பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதி 5 பேர் பலி

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே ரயில் பழுதால் தண்டவாளத்தில் நின்ற பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதி 5 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயம் அடைந்தனர். புகை வந்ததால் அபாய பிடித்து இழுத்து கோவை- சில்கர் விரைவு ரயிலை பயணிகள் நிறுத்தியுள்ளனர்.  


Tags : Andhra Pradesh ,Srikakulam , Andhra, Srikakulam, train, passenger, collision
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...