×

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை :சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் காவல்துறையிடமிருந்து  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்ஷுகு தேப்சர்மாவை போலீசார், கடந்த மாதம்  கைது செய்தனர்.

Tags : Chennai , Chennai, IIT, Student, Sexual, Violence, CBCID
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...