தமிழகம் கோவை மாநகராட்சியின் 2 கூட்டங்களில் பங்கேற்க அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு தடை dotcom@dinakaran.com(Editor) | Apr 11, 2022 உயர் கவுன்சிலர் பிரபாகரன் கோவ் நகராட்சி கோவை: கோவை மாநகராட்சியின் 2 கூட்டங்களில் பங்கேற்க அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி தீர்மான நகலை கிழித்து எறிந்ததாக அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு தடை விதிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலக ஆதார் மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி உதவித் தொகையுடன் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்
பெரியாறு அணைக்கு எதிராக ஆவணப்படம் தயாரிக்க வசூல்வேட்டை கேரளாவில் மீண்டும் விஷமப் பிரசாரம்: நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 2 பெண்கள் கைவரிசை பிறந்த 4 நாளில் பச்சிளம் பெண் குழந்தை கட்டைப்பையில் போட்டு கடத்தல்: 6 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
ஊட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து சென்னை பெண் இன்ஜினியர் பலி: தடையை மீறி அழைத்து சென்ற காட்டேஜ் உரிமையாளர் கைது