தமிழகம் குமரியில் 3வது நாளாக தொடரும் கனமழை!: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் மக்கள் தவிப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Apr 11, 2022 குமார் குமரி: குமரியில் 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது. 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பலர் வீடுகளுக்குள்ளேயே முடக்கும் சூழல் நிலவுகிறது.
திரிசூலம், அனகாபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் திறந்தநிலை கல்குட்டைகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலக ஆதார் மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி உதவித் தொகையுடன் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்
பெரியாறு அணைக்கு எதிராக ஆவணப்படம் தயாரிக்க வசூல்வேட்டை கேரளாவில் மீண்டும் விஷமப் பிரசாரம்: நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்