×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியர் அலுவலகம் முன் கிராம மக்கள் போராட்டம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியர் அலுவலகம் முன் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேதிப்பொருட்களை அகற்ற அனுமதிபெற்று 90 நாட்களை கடந்தும் ஆலைக்கு ஆட்கள் சென்றுவருவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Tags : Thutukudi Sterlite , Thoothukudi Sterlite Plant, Collector's Office, People's Struggle
× RELATED தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை...