×

சென்னையில் போதைப் பொருள் விற்பனை கும்பல் 5 பேர் கைது..!!

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் போதைப் பொருள் விற்பனை கும்பல் பிடிபட்டது. போதைப் பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீஸ் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையைச் சேர்ந்த மருந்துக் கடை உரிமையாளர் கோபிநாத் சிங் கைது செய்யப்பட்டார்.


Tags : Chennai , Chennai, drug, sale, 5 people, arrested
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...