குற்றம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாணவிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய தற்காலிக ஆசிரியர் கைது..!! dotcom@dinakaran.com(Editor) | Apr 11, 2022 ராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாணவிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய தற்காலிக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பன்னிரெண்டாம் வகுப்பு மனைவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய தற்காலிக வேதியியல் ஆசிரியர் தங்கராஜ் போக்ஸோவில் கைதானார்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் பெண் குழந்தையை கடத்திய தாய், மகள் கைது: பரபரப்பு வாக்குமூலம்