×

அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடங்கள் அமைக்க நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பதில்

சென்னை: அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. வேல்முருகன் கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்தார். தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன; இதில் 7,441 மையங்கள் தனியார் கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

Tags : Anganwadi Centers ,Minister ,Geetha Jeevan ,Assembly , Anganwadi Center, own building, Minister Geetha Jeevan
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...