×

குடியாத்தம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் விபரீதம்: கடனாளியான நபர் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு

வேலூர்: குடியாத்தம் அடுத்த கூடநகரத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடனாளியான நபர் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கூடநகரம் பகுதியை சேர்ந்த அசோகா(32) என்பவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஆன்லைன் ரம்மி விளையாடி கடனாளி ஆனதால் அசோகா தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தரப்பில் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.      


Tags : Gudiyatham , Gudiyatham, online rummy, disaster, debtor, corpse, discovery
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல்...