×

கோவை வனப்பகுதியில் கூடுதலாக 1,049.93 ஹெக்டேர் நிலம் சேர்ப்பு.: ஆட்சியர் நாகராஜன்

கோவை: கோவை மாவட்ட வனப்பகுதியில் கூடுதலாக 1,049.93 ஹெக்டேர் நிலம் சேர்க்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறியுள்ளார். யானை வழித்தடமான கல்லாரில் தனியாருக்கு சொந்தமான 50.79 ஹெக்டேர் நிலம் தனியார் வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

The post கோவை வனப்பகுதியில் கூடுதலாக 1,049.93 ஹெக்டேர் நிலம் சேர்ப்பு.: ஆட்சியர் நாகராஜன் appeared first on Dinakaran.

Tags : Goa ,Arrier Nagarajan ,Govay ,Ruler Nagarajan ,Govine district ,
× RELATED கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும்...