தமிழகம் பெரியகுளம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதம் dotcom@dinakaran.com(Editor) | Apr 10, 2022 பெரியகுளம் தேனி: பெரியகுளம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்ல கருப்பன்பட்டி பகுதிகளில் 10,000 வாழை மரங்கள் சூறைக்காற்றில் முறிந்து சேதமடைந்தன.
ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டியதால் வெறிச்சோடி காணப்படும் பெருமாள் ஏரி: புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் 1,16,783 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு; நிலுவை தொகை வசூலிக்க உத்தரவு
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: சிறையில் உள்ள காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை