×

இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சு!!

இஸ்லாமாபாத் : இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். எந்த ஒரு வல்லரசு நாடும் இந்தியாவுக்கு கட்டளையிட முடியாது எனவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.


Tags : Indians ,Pakistan ,Imran Khan , Indians, self-respect, Pakistan, Prime Minister, Imran Khan
× RELATED மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள்...