இந்தியா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம் dotcom@dinakaran.com(Editor) | Apr 08, 2022 உச்ச நீதிமன்றம் சிவசாங்கர் பாபா டெல்லி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 8 வழக்குகள் உள்ள நிலையில் தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியது ஒன்றிய அரசு..!!
தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் :நுபுர் சர்மா வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!!
'BYEBYE MODI': பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைக்கப்பட்ட விளம்பர பலகைகளால் ஐதராபாத்தில் பரபரப்பு..!!
பத்ரா குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு வழக்கு.: அமலாக்கத்துறையில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும்போது சிவசேனாவினர் திரள வேண்டாம்: சஞ்சய் ராவத் வலியுறுத்தல்
ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரைக்கு தயாராகும் ஒடிசா: 2 ஆண்டுகளுக்கு பின் யாத்திரையில் பக்தர்களுக்கு அனுமதி
மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு...மண்ணில் புதைந்த மேலும் பலரை மீட்கும் பணி தீவிரம்!!
வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை, பிஎப் திட்டத்திற்கு வழங்கும் பங்களிப்பு: அமலுக்கு வருகிறது புதிய தொழிலாளர் விதிகள்