×

செந்துறை அருகே மிளகாய் பொடி வீசி கொள்ளை சம்பவங்களில் கைதான 2 பேருக்கு குண்டாஸ்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மிளகாய் பொடி வீசி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைதான இருவர் மீது குண்டாஸ் சட்டம் பதியப்பட்டுள்ளது. காவல்துறை பரிந்துரையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தவிட்டுள்ளார்.


Tags : Sendura , Sendurai, chilli powder, robbery, for 2 persons, Kundas
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்!:...