×

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு குடும்பத்துடன் 4 பேர் அகதியாக வருகை!!

கொழும்பு : இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் இருந்து பலர் தமிழகம் நோக்கி மீண்டும் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் 16 பேர் வந்த நிலையில் இன்று காலை 4 பேர் தனுஸ்கோடியை வந்து அடைந்துள்ளனர்.

Tags : Sri Lanka ,Thanushkodi , Sri Lanka, Dhanushkodi, refugee
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...