×

கூடலூர் நகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைகாலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கூடலூர் நகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைகாலத் தடை விதித்தது. கூடலூர் அதிமுக வார்டு உறுப்பினர் சையது அனுப்கானை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். கவுன்சிலரின் தகுதி குறித்து கேள்வி எழுப்பும் அதிகாரம் மாவட்ட நீதிபதிகளுக்கே உள்ளது என மனுதாரர் தெரிவித்தார்.       


Tags : Chennai High Court ,Municipal Judge ,Kudalore , Cuddalore, Municipal Commissioner, Notice, Interim Prohibition, Chennai High Court
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...